Friday, February 15, 2019

ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்





சின்னவெண்ணிலவே என் மார்பைதொட்டுக்கொள்

கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள்

கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

நிலாவே நீங்கிடாதே

அழகு மகள் மேனியை கண்டேன்

வாச தாமரை அங்கம் அங்கம்

தாமரையே தலையணை ஆனால் சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்

உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம் எந்தம் ஆவியே தங்கும் தங்கும்

என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

சின்ன வெண்ணிலவே என் மார்பை

தொட்டுகொள் கட்டிகொள் முத்தத்தின் கலை கற்றுகொள்

பள்ளம் எங்கே உள்ளது என்று வெள்ளம் அறியாதா

இன்பம் எங்கே உள்ளது என்று கைகள் அறியாதா

ஹையோ இந்த பெண்ணுக்கு என்ன ஆசை கிடையாதா

ஆளிங்கனம் செய்தும்போதே அல்லி உடையாதா

நீ எந்தன் மேடை அல்லவா நான் உந்தன் ஆடை அல்லவா

நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து கண்மூடி சாய்ந்து கை சேரும் நாள் அல்லவா

நீயும் நானும் இன்று அடி ஒன்று என் தனிமையின் பொருளே வா

என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்த திங்களை கற்றுக்கொள்

சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள்

முத்த திங்களை கற்றுகொள்

அன்பே என்னை தூண்டினால் அன்றி உன்னை தொடமாட்டேன்

என்னுள் ஒரு திரி பற்றினால் போதும் உன்னை விடமாட்டேன்

உள்ளங்கையில் உன்னை எடுப்பேன் மண்ணில் விடமாட்டேன்

விண்ணில் நிலா விழுந்திடும் போதும் உன்னை விடமாட்டேன்

தொட்டாலே உறைந்து போகிறேன் முத்தத்தில் கரைந்து போகிறேன்

அன்பே நான் அம்மானை பாட பொன்னூஞ்சல் ஆட உன் கூந்தல் தருவாயா

உன் உதடோடு நானே நிதம் ஆடிட மறுப்பாயா

என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்

முத்தத்தின் கலை கற்றுக்கொள்

சின்ன வெண்ணிலவே என் மார்பை

தொட்டுகொள் கட்டிகொள் முத்தத்தின் கலை கற்றுகொள்

ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள்

முத்ததிங்கலை கற்றுகொள்

நிலாவே நீங்கிடாதே

அழகு மகள் மேனியை கண்டேன்

வாச தாமரை அங்கம் அங்கம்

தாமரையே தலையணை ஆனால்

சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்

உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம் எந்தம் ஆவியே தங்கும் தங்கும்

என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள்

முத்ததிங்கலை கற்றுகொள்

No comments: