Saturday, June 27, 2009

என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி

போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


வெத்தலைய போட்டு செவந்து என்னோட வாயே
ஒட்டி ஒட்டி செவந்திருக்குது உன்னோட வாயே
இரு ஒடம்பிருக்கு ஓரு மனசு நம்மோட தானே
இனி தினம் தினமும் சுகம் இருக்கும்
சிந்தாத தேனே
தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற
தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற


போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


மஞ்ச முகம் மண மணக்குது எனக்கு முன்னாலே
மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே
தினம் காலையிலே முறைக்கிரீக என்ன விஷயம்
சாயும் காலத்திலே சிரிக்கீரீக என்ன விஷமம்
சுட்டி பொண்ணு கை பட்டு சுதி ஏறுது
தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி


கோழி கரி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ
கூட வெச்ச மீன் வருவலும் மனம் புடிக்கலையோ
நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தார குயிலே
உன்ன ஒரசிகிட்ட மணமணக்கும் சிங்கார மயிலே
சொல்ல சொல்ல வெக்கம் வந்து வெளையாடுது
சொக்க வெச்ச மச்சானுக்கு சோகம் ஏறுது

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி

No comments: