Tuesday, August 21, 2018

இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாள்









உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

கிருஷ்ணா




மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா

மாயத்திருடன் கண்ணா கண்ணா

காமக் கலைஞன் கண்ணா கண்ணா




கிருஷ்ணா




உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை

இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல

நீ இல்லாமல் நான் இல்லையே




உன்னைக் காணாமல்

உன்னைக் காணாமல்




கம்தநிஸ நித பம கம ரிகரிஸ




உன்னைக் காணாமல்

பெண் நெஞ்சு தடுமாறுதே

விதை இல்லாமல் வேரில்லையே

நளினி மோகண ஷியாமள ரங்கா

தீம் தீம் க்டதகதின்னா

நடன பாவ ஸ்ருதிலயகங்கா

க்டதகதின் தீம் தீன்னா

சரிவர தூங்காது வாடும்

ராதா நான் உனக்கென

ராதா தான் உனக்கொரு

ராதா தான்










அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்

ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்

ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்

எதிர்பாராமலே அவன்

எதிர்பாராமலே அவன்

பின் இருந்து வந்து என்னை பம்பரமாய்

சுற்றி விட்டு

உலகுண்ட பெருவாயில் எந்தன் வாயோடு

வாய் பதித்தான்

இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாள் அடி

No comments: