Friday, August 24, 2018

உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன் வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தையை சொல்லுமா










ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய்


நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்


உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிறங்கி தான் போனேனே


போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே






ஜன்னலோரமாய் முன்னாலே மின்னல் போலவே வந்தாயே


விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே


விழியை நீங்கி நீ விழகாதே நொடியும் என் மனம் தாங்காதே


என்ன நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே






என் உயிரினை வதைத்திடும் அழகி நீ


என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ


என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி


உன் சிரிப்பில் கவிதைகள் கலங்குதே


உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே


உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே






உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்


வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா


இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தையை சொல்லுமா






குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுதே உன்னாலே


குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே


தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே


அறவி போலவே ஆனந்தம் நில்லாமல் பாயுதே






ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய்


நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்


ப்யார் பிரேமா காதல் ப்யார் பிரேமா காதல்


ப்யார் பிரேமா காதல் ப்யார் பிரேமா காதல்

No comments: