Saturday, May 2, 2009

எந்தன் கண்ணுக்குள் நீ நுழைந்து உயிருக்குள் இறங்கி விட்டாய் கண்களின் சிரிப்பினிலே நீ என்னை விழுங்கி விட்டாய்



தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே
ஒ ....

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே

பூவுக்கு ஓரு வாசம்
புடவைக்கு ஓரு வாசம்
குங்குமம் ஓரு வாசம்
கூந்தலில் ஓரு வாசம்
ஆசைக்கு வாசம் என்னம்மா ?

ஒ ....

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே

எந்தன் கண்ணுக்குள் நீ நுழைந்து
உயிருக்குள் இறங்கி விட்டாய்
கண்களின் சிரிப்பினிலே
நீ என்னை விழுங்கி விட்டாய்
பூமி எங்கும் பூவிருக்கு என்னை கிள்ளாதே
என் தாவணிக்குள் மீன் பிடிக்க தூண்டில் போடாதே
வாலிபத்தில் நான் துடிக்க தள்ளி போகாதே
அடி பக்கம் வந்து வெட்கம் கொண்டு உன்னை மூடாதே
என்னை மெல்ல வளைக்காதே ஓரு வளையல் ஆக்காதே

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை உன்னை
தீவுக்குள் அழைக்கிறதா


எந்தன் ஆசைக்குள் நீ தானே
ஊஞ்சலை அலையவைத்தாய்
கூந்தலை போல் என்னை
காதலில் களைய வைத்தாய்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சை வைத்து பூட்டி சென்றாயே
அடி காமனிடம் என்னை மட்டும் காட்டி சென்றாயே
தொட்டு தொட்டு தாமரையை பூக்க வைத்தாயே
என்னை ராத்திரிக்கு காக்க வைத்து ஏங்க வைத்தாயே
என்னை பின்னிக் கொண்டாயே அதில் மின்னல் செய்தாயே


தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே
ஒ ....

தென்றல் தென்றல் தென்றல் வந்து
பூவுக்குள் சிலிர்கிறதே
பெண்மை பெண்மை பெண்மை என்னை
தீவுக்குள் அழைக்கிறதே

No comments: