Sunday, May 24, 2009

உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்


அஹ... அடிக்கிது குளிரு
அஹ ...துடிக்கிது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா

அஹ... அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
அஹ ...துடிக்கிது தளிரு
இத பாருடா...
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
அப்படியா ...
கொம்பைபோல உன் அன்பை தேடுது
ஓஹோ..
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
எப்படி எப்படி
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அள்ளிச் சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்கிது
ஏய்..
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
பாலிடை தவிக்குது
ஓஹோ..
முத்தம் நூறு கேட்டு வாங்கவே நாணம் என்னை தடுக்குது
அட்ரா சக்கை ...
பித்தம் ஏறி தூண்டில் மீனென நூலிடை துடிக்கிது
இது எப்பிடி இருக்கு..
சுகமான கட்டில் நாடகம் நீயும் நானும் ஆடலாம்
அஹா ஹா..
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கமின்றி கூடலாம்
அப்படி போடு ..
உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா

அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
அடிக்கிது குளிரு
அஹ அது சரி அது சரி
துடிக்கிது தளிரு
அது ரொம்ப சரி ரொம்ப சரி
சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னைப்போல நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்

என்னை நீயும் ஏற்றுகொண்டது
பாவை என் பாக்கியம்
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
இல்லையா பின்ன...

மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
போச்சி டா..
உன்னை பார்த்து நான் சொக்கிப் போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா கட்டிக்கொள்ளு ஜோரா


அடிக்கிது குளிரு..என்னை மடக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல என் அன்பை தேடுது
வாரே வாரே வா ..
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி
கொட்டி பார்த்த தேனீ கட்டில் பக்கம் வா நீ
அடிக்கிது குளிரு

No comments: