Monday, May 25, 2009

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ... நடப்பதையே நினைத்திருப்போம்


நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம் ...
நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம் ...
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் காத்திருப்போம்

நலம் பெற வேண்டும் நீ என்று ,...
நாளும் என் உள்ளே நினைவுண்டு ..
இலை மறை காய் போல் ...பொருள் கொண்டு ...
இலை மறை காய் போல் ...பொருள் கொண்டு ...
இங்கு எவெரும் அறியாமல் சொல்ல இன்று ...

நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...


கண் பட்டதால் உந்தன் மேனியிலே ....
புண் பட்டதோ அதை நானறியேன் ...
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
புண் பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார் ...

நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...
நலம்தானா ..நலம்தானா ...
உடலும் உள்ளமும் நலம்தானா ...

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் ...
நடப்பதையே நினைத்திருப்போம்
கஷ்டமெல்லாம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் காத்திருப்போம் ...

No comments: