Friday, May 15, 2009

மௌனமாய் உன்னை நானே மனபாடம் செய்கின்றேன்


காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே

மௌனமாய் உன்னை நானே
மனபாடம் செய்கின்றேன்
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கிறேன்
புத்தகம் நடுவே புகைப்படம் நீ
வானத்தில் எழுதா விடுமுறை நீ
இன்னொரு வானமாய் இருப்போமா
பூமியை தாண்டி நாம் பறப்போமா

ந ந நன்னா நானா நானா

முத்தத்தை கடனை கேட்கும்
முதலாளி இவள் தானோ
வெட்கத்தை மறந்து வந்த
விருந்தாளி இவர் தானோ
வாலிப உடலில் வசிக்கிறேன்
புன்னகை முகத்தை ரசிக்கிறேன்
காதலின் எல்லைக்குள் பறக்கிறேன்
மீண்டும் நான் இன்றே பிறகின்றேன்

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
ஆஹா

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

No comments: