Friday, August 7, 2009

என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா


நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு
நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே

அத்தே மவ சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்
சுகம்தான் சொகந்தான்
அத்தே மவ சொன்னத ஒத்துகணும்
சரிதான் சரிதான்
அத்தனயும் நித்தமுங் கத்துக்கணும்
சுகந்தான் சுகம்தான்
தெம்பழனிச் சந்தனந்தா இங்கு ஒரு பெண்ணாச்சா
என்னென்மோ எண்ணமுந்தா என்னக்கண்டு உண்டாச்சா
உம்முந்தானய இழுக்கட்டுமா
சும்மா இரு
ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா
கொஞ்சம்பொறு
அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹோய்

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
வோ..... அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா

பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா
சுடுதா சுடுதா
ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா
வருதா வருதா
பத்து வெரல் பட்டதும் தொட்டதுந்தா
சுடுதா சுடுதா
ஆசயொடு அச்சமும் வெக்கமுந்தா
வருதா வருதா
தென்னங்கிள தென்றலத்தான் பின்னுறது அங்கேதான்
செவ்விளனி சேல கட்டி மின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்குறது
உம்மேனிதான்
என்ன கண்டாலுமே கொதிக்கிறது
எம்மேனிதான்
அட மச்சான் வச்சான் கண்ணு இங்கேதான்

நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..ஹா
எம்மச்சான் மச்சான் ஹே ஏன் மல்லிய வச்சான் ஹா
எம்மச்சான் மச்சான் மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னவோ உண்டாச்சு
நான்பூவெடுத்து
நீ பூவெடுத்து வக்கணும்பின்னால
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே..
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
ஒம்மச்சான் மச்சான் ஹே மல்லிய வச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு

No comments: