Tuesday, August 4, 2009

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு


உன்னோடு பறந்து வரும் உல்லாச பறவை இது
சந்தோஷம் ஸ்வரம் எதுத்து சங்கீதம் படிக்கிறது
அன்றாடம் முழங்கட்டுமே இந்த ஆண்டாளின் திருப்பாவை
பெண் மானும் தழுவட்டுமே இந்த அம்மானின் திருத்தோளை
நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும் காவேரி வேர் எங்கு போகும்
நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ
நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


கண்ணே உன் உதடுகள் தான்
அது என்ன பொன் தகடுகளா
உன் நெஞ்சில் நுழைவதற்க்கு
உண்டான கதவுகளா
நம் வீட்டு நடைமுறையில்
இது பொல்லாத உறவாகும்
என்றாலும் நம் வரையில்
இது பொன்னான வராவாகும்
நீங்காது ஓர் நாளும் பாசம்
நம் நேசம் காலங்கள் பேசும்
யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ
ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ


ஊரை கூட்டி சொல்வேன் காதல் பாட்டு
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு
ஆசை அரும்புகள் மலரும் நாள் இது
வீணை நரம்புகள் மீட்டும் நாள் இது

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

No comments: