Thursday, August 27, 2009

நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்

இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே
முத்திரை கண்டது முன்னே நீ தொட்டது பின்னே
பூபாலம் கேட்டேன் னே பெண் மானை பார்த்தேனே
பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனெநெ
கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல
நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்


மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு
வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போது
பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது
ஆறாது தீராது நீ வந்து சேராது
பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு
நான் பண்ணிய புண்ணியம் என் மனம் கூடிடும் உன்னுடன் இன்று
புவி மண்ணிலும் விண்ணிலும் கவி பாடிடும் மேகம் ஒன்று


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் சஜம்ஜம் ஜம்
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜாம் சஜம்ஜம் ஜம்

No comments: