Tuesday, August 4, 2009

வினோதனே வினோதனே உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்


வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

ஓவிய பெண்ணே தூரிகையாலே சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெறும் மலைகள் ஆயினும் கூட மல்லிகை பூக்கள் உடைத்திடுமே

உன்னை தினம் சுமப்பதால் போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால் மயக்கம் பிறக்கின்றதோ

விறகென இருந்தேன் இதழ்களை செதுக்கி புள்ளங்குலலாய் இசைக்கின்றாய்
அழகே நீ தான் அதிசிய விளக்கு அணைக்கின்ற பொழுதும் எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே சிங்கத்தை பிடிக்கின்றாய்

வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில் உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில் கொட்டும் மழையை போலவே
மனதினில் காதலில் சாரல் அடிக்கிறதே

வினோதன் நான் வினோதன் நான்
விண்மீன்கள் தூங்கும் வேளையில் உன் தோளில் தூங்குவேன்
வினோதன் நான் வினோதன் நான்
உன் பேரை சொல்லும் வேளையில் உற்சாகம் கொள்ளுவேன்

No comments: