Saturday, April 4, 2009

காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுபடி என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி



ஒ நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா
ஒ நெஞ்சே நெஞ்சே


நீ வெள்ளை சந்திர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனாக் காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்

அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...


காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுபடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி

நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும்

காலேஜு காலேஜு ..
அக்கா எந்த காலேஜு
அக்காவுக்கு love affair
எந்த மாசம் மேரேஜு
காற்றெல்லாம் கேட்குமே
love love love love


சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்

என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் சத்தம் கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

No comments: