Tuesday, April 21, 2009

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க


நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள் எதோ படிக்க
மதுவின் மயக்கமே உனது மடியிலே இனிமேல்
இவள் தான் சரணம் சரணம்


பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னை தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

No comments: