Saturday, April 18, 2009

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம் உனக்கள்ளவோ கேட்பாயோ மாட்டாயா


என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்
வைபோகம் உன்னோடு தான்

மழைக்கால மேகம் திரள் கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர் கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிற் காலம்
பூவையும் ஒரு புவினம் அதை நான் சொல்லவோ...

........என் கல்யாண..........

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கள்ளவோ கேட்பாயோ மாட்டாயா
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்.........

No comments: