Sunday, April 12, 2009

உன்னை எண்ணி நான் வாடிப்போவேன் நீயில்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராதே


தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஒ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போவேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே...

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை முள்
காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ


தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

No comments: