Thursday, April 30, 2009

எந்த குதிரையில் வருவான் எப்போது வருவானோ தேடுகிறேன்


எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

இதயம் ஏங்கி ஏங்கி தட்டியது
இதழ்கள் தேங்கி தேங்கி திட்டியது
இமைகள் ஓங்கி ஓங்கி கொட்டியது தேகம் தேளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இரவும் பகலும் வாளானது தனிமை உடைந்து தூளானது
இனி ஓரு ஜென்மம் மூங்கில் காடாய் பிறப்பேனா
கண்ணன் உதட்டில் புல்லாங்குழலாய் கிடப்பேனா
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

காதல் பூக்கள் அள்ளி நீட்டியது கண்கள் வாங்கச் சொல்லி மூடியது
கனவில் நாணம் வந்து ஒட்டியது இளமை தீராது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது
வயதும் மனதும் போராடுது வழியும் கூட தேனானது

என் காதல் இதழில் ஈர முத்தம் சுடுகிறது
என் தேகக் கதவை விரல்கள் தட்டி திறக்கிறது
இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

எந்த குதிரையில் வருவான்
எப்போது வருவானோ தேடுகிறேன்
தத்தித்தாவுது கால்கள் அதோபார்
அவனுடன் நான் ஓடுகிறேன்

காற்றின் ஈரம் காதின் ஓரம்
மோதும் நெஞ்சில் மோகம் ஏறும்
அந்திச் சூரியன் வெட்கம் வீசும்
அந்தச் சிவப்பை மேகம் பூசும்
தோ தோ தோ தோ தோதோ காமக் கத்திக்குத்தி
கிடைத்த தழும்புகள் வேர்க்காதோ தோ தோ தோ தோதோ
ஆசை நிலத்தில் அன்பில் நெளியும் துளிகள் பறக்க
Casinovaa Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..Casinova Casinovaa...
கிட்ட வா வா Casinovaa..
கன்னம் ரெண்டும் செல்லமாக கடிக்க வா
Casinova..Loverboy Loverboy வருவாய்
Loverboy Loverboy வருவாய்

இதற்க்கு தானே இத்தனை நாளாய் ஆசைபட்டேன்
பிராணநாதா பிராணநாதா பிராணநாதா...

No comments: