Monday, December 15, 2008

என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர


ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்

இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர

சலவைக்கல் இதயத்தில் அவனது பெயரினை
காதல் எழுதி செல்ல
மலைகளின் வளைவென வளைந்தது எனது இடை
அவனை ஏந்தி செல்ல

மாறுதே உடல் மொழி சிணுங்குதே உயிர் மொழி
மாறுதே உடல் மொழி சிணுங்குதே உயிர் மொழி
ஒளி தேவதையாய் எனை மாற்றுக்கிறான்
ஒரு ஓவியமாய் எனை தீட்டுகிறான்
மனம் மஞ்சள் வர்ணத்தில் பூத்து ஆட

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

மனதினில் மலர் செடி வளருது வளருது
காதல் வாசம் சொல்ல
குளிர்ந்த என் விரல் என்ன துடிக்குது இரு இதழ்
முத்த பூவை கிள்ள

பனித்துளி ஆகிறேன் பூகளில் சாய்கிறேன்
பனித்துளி ஆகிறேன் பூகளில் சாய்கிறேன்
குடை ராட்டினத்தில் எனை ஏற்றுகிறான்
புது மயக்கத்திலே பயம் காட்டுகிறான்
மனம் மஞ்சள் வர்ணத்தில் பூத்து ஆட

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில்
யார் வந்ததோ

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்

இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ
இமை பொழுதில் என் மனத்தில் யார் வந்ததோ

தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
தேடி வந்து அலை அடிக்குதே
வழியும் துளிகள் உயிர் நனைக்குதே
என்னை மீறி எழுந்து வந்த என் பாடலில்
அவன் எதிரொலி வர

ஒரு நாள் மாலையில் எதையோ தேடினேன்
இமை பொழுதில் என் மனத்தில்
யார் வந்ததோ

No comments: