Wednesday, December 17, 2008

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்


இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

கண்ணுக்கழகா வண்ண மயிலு
கண்ணு படுமோ சின்ன குயிலு
கொஞ்சும் கிளி தான் கோவ பழம் தான்
கோவப்பட்ட நீ மண்ணு புழு தான்
பொம்பள கிட்ட தெம்பு இருக்கு
புரிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும்
வம்பு இழுத்தா என்ன நடக்கும்
தெரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும்
அட பொட்ட புள்ளைங்க சொன்னபடி தான்
நடந்துக்கணும் நடந்துக்கணும்
பட்டு புடைவ பாவாடை தான்
அவசியம் எடுத்து கொடுத்திடனும்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

உள்ளத்துல நான் உன்னை நெனச்சேன்
கண்ணாளா தான வளைச்சுபுட்டேன்
நாள் முழுக்க உன்னை நெனச்சு
நூலாக தான் எலைச்சுபுட்டேன்
சொப்பணத்துல உன்னோட தான் கதை படிச்சேன் கதை படிச்சேன்
கற்பனையில் உன்னோட தான் கவி படிச்சேன் கவி படிச்சேன்
ஊரு முழுக்க பெண் கேட்டும் ஒதுக்கி புட்டேன் ஒதுக்கி புட்டேன்
கண்ணா வாசல் வரைக்கும் வந்தாணுங்க
மறுத்து புட்டேன் மறுத்து புட்டேன்
மாமான்னு பாக்காம நான் ஒண்ணும் கேட்காம
காதோரம் பூ சுத்தாலாமா

இவன் வீரன் சூரன்
மதுரைக்கார மாமன் மாமன்
உனக்கு மாலை போட
மணமகளா நானே வாரேன்
என்னை பொண்னெல்லாம் பாத்தாச்சு
நாள் ஒண்ணும் வச்சாச்சு
நளுங்கோடு கல்யாண பேச்சு

No comments: