Friday, December 26, 2008

மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அதுவே சுகம்



தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
நான் வாடும் கார்காலத்தில்சூடான போர்வை தர
காற்றோடு காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர
ஆ அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்
கண்ணா அதுவே சுகம்
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை
கண் கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை
ஓயும் இடைவேளையில் வந்தாயே வம்பாகவெ
தள்ளாடி நான் சாய்கையில் நின்றாயே கொம்பாகவெ
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி


பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நான் வாட
என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட
அந்நாள் பொன்னால் இல்லையே அந்நாளும் இன்றில்லையே
உன் நெஞ்சில் நான் வீழ்ந்ததும் பித்தாகினென் நண்பனே
ஆ அது கண் பாடும்
மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும்

கண்ணா அதுவே சுகம்

No comments: