Thursday, December 25, 2008

பூ உலகை அவன் புதிதாய் செய்தானே, என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

தோழிகளே, என் சொர்ககம் தெரிகிறதே,
அதை தொட்டு தொடரும் முகவரி தெரியல்லையே,
வாசல் வந்து ஒரு வாழ்க்கை அழைக்கிறதே,
என் வலமும் இடமும் ரெண்டும் துடிக்கிறதே,
நெஞ்சிலே நெஞ்சிலே மின்னல் பூச்சி சுற்றுதே,
நிற்க சொன்னால் நிற்க மறுக்கிறதே,
ஆயிரம் நினைவுகள், ஆசை மூட்டிய கனவுகள்,
அவனை காண கண்கள் அரிக்கிறதே,
நண்பானா? வம்பனா?
நீ நண்பானா இல்லை வம்பனா?
முன்னால் வந்து முகவரி சொல்லு,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?


பூ உலகை அவன் புதிதாய் செய்தானே,
என் புத்தம் புதிய வாழ்வே அவன்தானே,
செவிகளிலே என் ஜீவன் தொட்டானே,
நெஞ்சில் சின்ன சின்ன பூக்கள் நட்டானே,
நேரிலே நேரிலே பார்த்தால் என்ன நேருமோ,
என் நெற்றிக்குள்ளே மின்னல் வெட்டு மடி,
வாழ்விலே முதல் முறை வெட்கம் வந்து சேருமோ?
மௌனம் என்னை வெட்டி தின்னும் அடி,
மன்மதா (மன்மதா), நீ யாரடா (யாரடா)?
டேய் மன்மதா, நீ யாரடா?
என் மாற்புக்கு முன்னே வாடா,


வான் மழை, அது வானம் விட்ட தூது,
என் நண்பனுக்கு என் தூது சேர்ந்திடும்,
நாள் எப்போது?
புது பூ மனம், அது பூக்கள் விட்டு தூது,
என் காதல் பார்த்ததை கண்கள் பார்த்திடும்,
நாள் எப்போது?
இரு கண் பூத்து நான் காத்திருக்கும்போது,
ஒரு பூ திறந்ததும், புதையல் கொட்டிடும்,
நாள் எப்போது?
அடி நான் அன்று, உயிர் தத்தலித்தபோது,
என்னை வாழ வைத்தவன் ஆள வந்திடும்,
நாள் எப்போது?

No comments: