Monday, December 15, 2008

சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே


இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே

வேல்விழி போடும் தூண்டிலே
நான் விழலாலேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வனவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே - அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பன்னுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழி தான் இடம் தேடுதே
பெண்ணுடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தின் வேதனை ஆனதே
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான் - உடல்
மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் - என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகந்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

No comments: