Sunday, October 19, 2008

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை



மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே

ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே

மணிக்குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா ...

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை

கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும் இன்பதேனும் கலந்தோடும்
ஆடிபாடிதான் வரும் ஆசைத் தேறும் நீ ....

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க்கொண்டு நான் சிறு நூலாகிரேன்
தேயாமலே பிறைபோல் ஆகிறேன்
தங்காது இனி தாங்காது

மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ

No comments: