Saturday, October 18, 2008

கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று காதல் கதை ஜாடைகளில் சொல்ல


தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திக்கின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சி அனல் வீசுது மூச்சி
ஒரு மாதிரி ஆச்சிது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ராரே ஆஜா ஆஜா


மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல
கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேலை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமன் செய்த சூதோ அச்சம் விட

அச்சம் விட அவனொரு பானம் விட

புது லீலைகள் தான் அதில் காலை வரை தான்
அடி காதலி கண்மணி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சும்

வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கற்றுக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடை தான் ஒரு இன்பக் கடை தான்
உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா ஆஜா

No comments: