Saturday, October 4, 2008

மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா ,சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை ,ராவணனின் நெஞ்சில் காமமில்லை


என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
எனை பாட வைப்பது கணபதியே

கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
மானுமில்லை ராமனுமில்லை கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணனின் நெஞ்சில் காமமில்லை
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே

ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தின் கூத்தானவன்
கொபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன்
ஆடை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றான் அவன்
போதையிலே நின்றான் அவன் பூஜைகின்று வந்தான் அவன்
அவன் உலா உலா உலா தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா வாழ்க்கையில் தேவை
கண்ணா உனை நாள் தோருமே கை கூப்பியே நான் பாடுவேன்

ஆசைக்கொரு ஆளாகினான் கீதை எனும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான் பாண்டவர்க்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான் திரோபாத்திக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான் பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா வந்தது நேரில்
திருவிழா விழா விழா ஆனதே வீடே
என் வாழ்க்கையே பிரிந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறென்

கோகுலத்து கண்ணா கண்ணா லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால் நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உனை காதலித்தார் ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே
கிரிஷ்ணா கிரிஷ்ணா கிரிஷ்ணா கேஷவனே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே

No comments: