Tuesday, October 7, 2008

உன் நேசம் இல்லாமல் என் சுவாசம் வாழாது


என் காதலா என்னை உயிர் வரைக்கும் தீண்டாதே
உன் கைகளால் எந்தன் உணர்ச்சிகளை தூண்டாதே
என் உள்ளத்தில் நீயோ மோக மழை பொழியாதே
மாலை வரும் முன்னாலே மன்மதனே முந்தாதே
என் மேனி சூடானால் இமையாமலை தாங்காதே


மண்ணொட தீ மூண்டால் உன்னோடு நான் செல்வேன்
பெண்ணோடு தீ மூண்டதேன் பெண்ணோடு தீ மூண்டதேன்
அழகான பொன் வீணை அடங்காத பெண் வீணை
நீ மீட்டினால் தீறுமா நீ மீட்டினால் தீறுமா
என் வாழ்வு உன்னோடு இமை என்றும் கண்ணோடு
பதமான பாலாறு பதறாமல் நீராடு
என் வாழ்வின் மாற்றங்கள் நீ செய்த கோளாறு
நீ பேசினால் காதில் தெவிட்டாத தேனாறு
நீ தீண்டினால் போதும் எனக்குள்ளே பூக்காடு
உன் மீது தான் ஆசை எரித்தாலும் போகாது
உன் நேசம் இல்லாமல் என் சுவாசம் வாழாது

No comments: