Tuesday, October 14, 2008

தனி தனியே ரசிக்க விடு , தவனையிலே துடிக்க விடு



why is it i always want to be around you
every single thought i have always about you
you are mine you are mine you're the apple of my eye
you are mine you are mine you're the apple of my eye
who who who
இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றை கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லையே
அவன் வண்ணம் சேர்த்தானா ஒ..ஒ..ஒ..
இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா


என் வானில் மேற்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெள்ளம் போட்ட வெள்ளம் வந்து
வேரை தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பென்
என் ஆசை கனவே எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் உறுதி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவனையிலே துடிக்க விடு

இது நானா இது நானா
you are mine you are mine you're the apple of my eye
என்னை நானே ரசித்தேனா


வாடா வா
ஒற்றை கட்டில் ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக்கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங்குழை மேல் தினம் துள்ளும் அனிலே
என் தென்னங்குழை மேல் துள்ளும் அனிலே
கட்டில் மேலே இரட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா இது நானா
என்னை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றை கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லையே
அவன் வண்ணம் சேர்த்தானா ஒ..ஒ..ஒ..
இது நானா இது நானா

you are mine you are mine you're the apple of my eye

என்னை நானே ரசித்தேனா

you are mine you are mine you're the apple of my eye

you are mine you are mine you're the apple of my eye

you are mine you are mine you're the apple of my eye

you are mine you are mine you're the apple of my eye

No comments: