Wednesday, October 15, 2008

நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ


தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க சொல்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ


சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்

No comments: