Thursday, October 30, 2008

இருபது நொடிகளில் இருதய அறைகளில் மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ ,இவன் இரு கைகளில் இருபது விரல்களும் இவளது விரல்களும் சேர்ந்தனவோ




எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட
நாபி கமலத்தில் நண்டு கல் ஊர
பார்வையில் காதல் பூக்கள் பரித்தாள் பரித்தாள் பரித்தாள்

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொடுமா

வங்க கடல் போல் நெஞ்ச கடலில்
காதல் புயல் தான் மையல் இடுமா
இடுமா இடுமா இடுமா மையல் இடுமா

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொதுமா

இருபது நொடிகளில் இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ
இவன் இரு கைகளில் இருபது விரல்களும்
இவளது விரல்களும் சேர்ந்தனவோ
யாரும் நடக்காதே சாலையிலே
காதலின் தடங்கள் தெரிகிறதோ
தாண்டவாழத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ
வண்ணதோ பூச்சிகள் பறந்தால் என்ன
விறலொடு வண்ணம் சிரிக்கிறதே

தொடவா தொடவா மனத்தை தொடவா
இட வா இட வா மையல் இட வா

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொடுமா

மரம் கொத்தி பறவையும் மனம் கொத்தி போகுதெ
மனத்துக்குள் அடை மழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை தூறுத்தே
மையல் இட பட்டிமன்றம் நடக்கிறதே
இன்று நீர் விட்டு இன்றேதான்
மலரும் தாவரம் உள்ளதுவோ இதய கிளையோடு பூ பூக்கும்
காதல் தாவரம் நாடகமோ
கோட்டையில் காவலன் இருந்தாலென்ன
காற்றாக காதல் உள்வருமே

தொடவா தொடவா மனத்தை தொடவா
இட வா இட வா மையல் இட வா

காதல் வானொலி சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனத்தை தொடுமா
மனத்தை தொடுமா தொடுமா மனத்தை தொடுமா

வங்க கடல் போல் நெஞ்சு கடலில்
காதல் புயல் தான் மையல் இடுமா
இடுமா இடுமா இடுமா மையல் இடுமா

No comments: