Thursday, October 30, 2008

உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழழுது


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிறிதாய், இசை அறிந்தேன்
நடந்தாய், திசை அறிந்தேன்
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்பும் நான் மிதந்தேன்
அசைந்தாய், அன்பே அசைந்தேன்
அழகாய், ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்டபோதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்
( காதல் வைத்து )
உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழருதடி
உன் இடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேசவைத்தாய்
கடிகாரம் வீசவைத்தாய்
மழையோடு குளிகவைதாய்
வெயில்கூட ரசிக்கவைதாய்
( காதல் வைத்து )

No comments: