Wednesday, October 29, 2008

நெஞ்சே, என் நெஞ்சே செல்லாயோ அவனோடு?



காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்,
காதலை யாருக்கும் சொல்வதில்லை,
புத்தகம் மூடிய மையிலிரகாக,
புத்தியில் மறைப்பால் தெரிவதில்லை,
நெஞ்சே, என் நெஞ்சே,
செல்லாயோ அவனோடு?
சென்றால் வரமாட்டாய்,
அதுதானே பெரும்பாடு,

தந்நனாந தந்நனாந

தூங்காத காற்றே, துணை தேடி ஓடி,
என் சார்பில் எந்தன், காதல் சொல்வாயா?
நில்லாத காற்று, சொல்லாது தோழி,
நீயாக உந்தன், காதல் சொல்வாயா?
உள்ளே எண்ணம், அரும்பானது,
உன்னால் இன்று, ரூதுவானது,
நான் அதை சோதிக்கும், நாள் வந்தது,
நீ வந்து போனால், என் தோட்டம் எங்கும்,
உன் சுவாச வாசம் வீசும், பூவெல்லாம்,
நீ வந்து போனால், என் வீடு எங்கும்,
உன் கொலுசு ஓசை கேட்கும் கேட்கும் , நாள் எல்லாம்,
கனா வந்தால், மெய் சொல்கிறாய்,
கண்ணில் கண்டாள், பொய் சொல்கிறாய்,
போ என்னும் வார்த்தையால், வா என்கிறாய்,

No comments: