Friday, October 31, 2008

பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும் , அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்



இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் நியாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்

அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

அணைக்கின்ற போது எரிகின்ற தீயொ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்
பூவொன்று பூக்கும் யார் சொல்ல கூடும்
யுகம் யுகமாக இவள் முகம் பார்க்க

No comments: