Saturday, November 1, 2008

நெஞ்சுக்குள் காதல் வந்தாள் பெண் நிலவரம் இதுதானோ


நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனகொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவேழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ
மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ
வார்த்தைகள் நாவில உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ
அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனகொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ
வெட்க்கம் என்னை நனைக்கும் இது ஏனோ
கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ
இமைக்கையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தாள் பெண் நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனகொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

No comments: