Friday, November 7, 2008

எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள ,ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள




இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக
பாசமுள்ள பொண்ணு ஒன்ன பரித்தவிக்க விட்டாக
துடி துடிக்க விட்டாக துயரப்பட விட்டாக
அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள
ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள

அம்மையில்ல அப்பணுமில்ல ஆறுதல் சொல்ல ஆளில்லா
ஆச பட்ட வாழ்வும் ஒண்ணு அவளுக்கிங்கே சேரலை
ஆளான நாள் முதலா ஆசையும் வச்சா மாறலை
அந்த கதை பாதியில் முடிந்து போனதையா தேறலை
பச்ச மண்ணு உன்னால பல பழி சுமந்தா தந்நால
பாவம் பழி முன்னால வந்து படருதைய்யா தந்நால
கஷ்டத்தை மட்டும் தூக்கி சுமக்கும் கண்ணி இவதான்
சின்ன மக தான் உத்தமி ரத்தினம் தான்

இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக

வண்டு விழி ரெண்டிலும் இப்போ வழியுத்தம்மா காவிரி
நெஞ்சிலுள்ள நிம்மதி விட்டு கலங்கி நின்னா காதலி
கூட வந்த ராஸனை எங்கே கோடி வரையிலும் காணல
பாட வந்த பாட்டுல உள்ள சங்கதி என்ன தோணலை
தாலி ஒண்ணு கையோட அதை தாங்க இவளுக்கு கூடலை
வாலிபத்து நாளுல அந்த வாட்டம் இவளுக்கு ஆரலை
உச்சம் தலையில் வச்சி எழுதி கச்சி பிரிச்சான்
அன்பை மரச்சான் யாராந்த சாமியப்பா

இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக
அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள
ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள

No comments: