Saturday, November 1, 2008

ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன் என்னில் இங்கு நானும் இல்லை ஒப்புக்கொண்டேன் , ஒற்றிகொண்டேன் ஒற்றிகொண்டேன் உந்தன் உள்ளம் அள்ளி கண்ணில் ஒற்றிகொண்டேன்


அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா
கனவிலே கடவுளை கண்டால் தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னை கண்டால் என் மனம் துள்ளி குதிக்கும்
நிலா நிலா நீ வா வா வா நில்லாமல் நீ ஓடி வா

செல்லமாய் சண்டை போட்டு கோபமாய் முறைத்து பார்த்து
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா
மென்மையாய் என்னை அணைத்து பெண்மையின் ஆசை புரிந்து
என்னையே சீண்டி பார்க்க வா வா வா
தூங்குகின்ற உன் அழகை கண்டு கண்டு எந்தன் உள்ளம் பூத்திடுமே
தூக்கத்திலே தூக்கத்திலே உன்னை எண்ணி உன்னை எண்ணி புன்னகைப்பேன்
வெயிலிலே இருக்கின்ற உன் நிழலை பார்த்தாலே
வியர்வை அதை துடைக்கும் கை குட்டை என இதயம் மாறிடுமே
நிலா நிலா நீ வா வா வா நில்லாமல் நீ ஓடி வா
அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா

விழிகளே கானா தூரம் தொலைவில் நீ இருக்கும் போதும்
அருகிலே உன்னை பார்த்தேன் ஹே ஹே ஹே ஹே
இருவரின் இமைகள் சேரும் அருகில் நீ இருக்கும் போதும்
தெரிந்து தான் என்னை தொலைப்பேனே ஹே ஹே ஹே ஹே
ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்
என்னில் இங்கு நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்
ஒற்றிகொண்டேன் ஒற்றிகொண்டேன்
உந்தன் உள்ளம் அள்ளி கண்ணில் ஒற்றிகொண்டேன்
நிஜத்தில் அது ஆக பொய்கள் அது நிஜமாக
காதல் அதில் உண்டு பல குழப்பம்
அதை நானும் அறிந்தேனே

அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா
கனவிலே கடவுளை கண்டால் தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னை கண்டால் என் மனம் துள்ளி குதிக்கும்
நிலா நிலா நீ வா வா வா நில்லாமல் நீ ஓடி வா

No comments: