Sunday, November 23, 2008

உன்னை ரசித்து உன்னை ரசித்து கலைத்து போனடதா விழியும்


உயிரை குடைந்து எத்தனை காலம் காதல் சிற்பம் நீ செய்தாய்
உணர வைக்க எத்தனை காலம் எனக்குள் மழையாய் பேய்தாய்
முதல் முதல் நாள் என்னையே பார்த்து வெட்கப்பட்டு சிரிக்கிறேன்
முதல் முதல் உன் கைகளை கோர்த்து நீண்ட தூரம் பறக்கிறேன்
இந்த நிமிடம் ..இந்த நிமிடம் நகர கூடாது…
இனிமேலும் உன்னை பிரிந்தால் எந்தன் உயிர் வாழாது

ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்கு தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்கு தான்

உன்னை நினைத்து உன்னை நினைத்து இழைத்து போனதடி இதயம் ஓ ஓ
உன்னை ரசித்து உன்னை ரசித்து கலைத்து போனடதா விழியும் ஹே ஹே
காதல் சொல்ல காலம் நேரம் பார்த்து கிடந்தாய்
காற்றில் கூட சிற்பம் செய்யும் வித்தை அறிந்தாய்
வானம் உருளுது பூமி மிதக்குது ஏனோ தன்னாலே
ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது எல்லாம் உன்னாலே

ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஒடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில் பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே
தடை தாண்டி பாரு தடை சொல்வதாரு
விடை தேடி பாரு உனை வெல்வது யாரு யாரு

ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்கு தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்கு தான்

No comments: