Wednesday, November 26, 2008

வெத்தலயில் பாக்கு வச்சி பத்து பேர பாக்க வச்சி கட்டிக்கிட ஆசை பட்டேன் நானே




கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டி போச்சு
வழி கோணல் மானால் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு
அதில் கரையுதெந்தன் மூச்சு

பூந்தோரணம் அது ஏன் வாடனும்
போராட்டம நாம் சீர் சீதனம்
தண்ணீயிலே மான போல நானிருக்கேன் ஓ
கரையிலே மீன போல நீயிருக்க

(கூண்டை)
வெத்தலயில் பாக்கு வச்சி பத்து பேர பாக்க வச்சி
கட்டிக்கிட ஆசை பட்டேன் நானே
பெத்தவங்க துணையுமில்ல அத்த மாமன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குததொரு மானே
தீராத கோபம் அது யார் போட்ட சாபம்
இதில் நான் செய்த பாவம் என்ன என்ன தான் பாடுறேன் சொந்தம் ஒண்ணு தேடு றேன்..
(கூண்டை)
நம்பி வந்த காதல் ஒண்ணு அன்பு உள்ள பாசம் ஒண்ணு
ரெண்டு பக்கம் தவிக்கிறேன்டி மானே
அண்ணனுக்கு பயந்த தம்பி அன்ணியாறு மனச நம்பி
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகி போகாதடி
மெல்ல மெல்ல மாறும் நல்ல வழி கூறும்

கூண்டை விட்டு ஒரு பறவை கொடு தாண்டி போச்சு
வழி கோணல் மானால் ஆச்சு
தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதை காப்பேனம்மா
தண்ணீயிலே மான போல நானிருக்கேன் ஓ
கரையிலே மீன போல நீயிருக்க

(கூண்டை)

No comments: