Tuesday, November 11, 2008

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே



மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா

கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின் எல்லை காண்போம்

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

No comments: