Saturday, November 29, 2008

தாயும் ஆனவனே...என் நேற்றின் பாதையில் ஊற்றை திறந்த காதல்...காதல்... தீண்டவே



உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்...

காதல்... தீண்டவே
காதல் தாகம் தீண்டுதே
உன்னாலே தண்ணாலெ எந்நாகும்
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தண்ணாலெ
எந்நாளும்...
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவரை
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்து
காதல்... தீண்டவே

மூச்சின் குலிர்கையிலெ ... உயிர் ஊற்றி அணைத்துவைத்தேன்
கூச்சம் வருகையிலே... உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏன் ஏனோ நீயாய் ஆனேனோ
தாயும் ஆனவனே
என் நேற்றின் பாதையில் ஊற்றை திறந்த காதல்...

காதல்... தீண்டவே
காதல் தாகம் தீண்டுதே
உன்னாலே தண்ணாலெ எந்நாகும்
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...
காதல்...காதல்...காதல்...

No comments: