Wednesday, November 19, 2008

கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா



அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே ........

எழில் தரும் ஜோதியே மறந்திடுவென
ஏதும் அறியாதே இருந்திடுவேனா
எனை மறந்தடிட சமயமே தானா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே ........

காதலினாலே காலத்தினாலே
காவலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே ........

No comments: