Friday, November 7, 2008

இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க - பொய் சொல்ல போறோம்


ஒரு வார்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் எதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் புடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் என் கண்ணா புரியாதா

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா
கடிதம போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதோ
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் என் கண்ணா புரியாதா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

ஒரு வார்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் எதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் புடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

No comments: