Friday, November 28, 2008

காதலே காதலே பேச வைக்கிறாய்
நான் பேசினால் காற்றிலே வீசி போகிறாய்


காதலே காதலே எங்கு போகிறாய்
என் கண்ணையும் நெஞ்சையும் திருடி போகிறாய்

காதலே காதலே பேச வைக்கிறாய்
நான் பேசினால் காற்றிலே வீசி போகிறாய்

அந்த விதியேனும் ஒரு மாய வலையிலே
இரு பறவைகள் இன்று மாட்டிக்கொண்டதே
வலி தாங்குமா........
உயிரின் ஒரு துளி ,மிச்சம் உள்ளதே
உன் பேரை சொல்லியே , சிந்தி விட்டதே

No comments: