Sunday, November 23, 2008

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும் , நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்


Hey baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழூசாக சொல்ல கூட வேண்டாம் ஒரு பாதி சொல்
Hey lovely lovely ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெருசாக பார்க்க கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்…

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

ஏகாந்த மேகம் என்னை கேட்டதே அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்
நடைபாதை பூக்கள் என்னை கேட்டதே மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோரும் நானும் சென்றால் அவள் எங்கே என்று கேட்கும்
இவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா !!!

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே
உன்னை கண்ட காற்று அந்த மோகத்தில் வெயில் கால நதியாய் வெப்பமாக மாருதே
உனக்கான சாலை எல்லாம் பனி தேசம் போலே மாறும்
அவை யாவும் மாறும் போது நான் மாற கூடாதா

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

Hey baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயாமுழு முழூசாக சொல்ல கூட வேண்டாம் ஒரு பாதி சொல்Hey lovely lovely ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயாரொம்ப பெருசாக பார்க்க கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்…

No comments: