Saturday, November 1, 2008

உனை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசைபடித்தேன்



வரச்சொல்லி இந்நேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது இப்போது விரட்டிட தெருவினில் நின்றேன்

அழுகையை கண்ணோடு அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென்ன கண்ணீரை வடிக்கிது வடிக்கிது வானம்

உனை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசைபடித்தேன்
உனதழகை விழி இரண்டால் அழகழகாய் சிலைவடித்தேன்

களங்கம் இல்லாத காதல் பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல் நிஜங்கள் ஆகாது காதல்
வார்த்தை பொய்யாகும் வாழ்கை பொய்யாகும்
காதல் போய்யாவதேது

No comments: