Tuesday, November 4, 2008

உன் மேல பாசம் வச்ச பொண்ணு தானய்யா


மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

கண்மூடி தூங்கிடாம
என் பாட்டை கேட்க வேணும்
என் பாட்டு ராசா உந்தன்
நோயை தான் தீர்க்க வேணும்
உன் மேல பாசம் வச்ச பொண்ணு தானய்யா

மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

No comments: