Monday, November 3, 2008

நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே , கனவு எனும் வாசலிலே ,என்னை விட்டு விட்டு போனாயே


நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கை எனும் வீதியிலே
மனசு எனும் தேறினிலே
ஆசை எனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுறையாய் நுறையாய் உடைந்தேனே
காதலாலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

No comments: