Wednesday, March 4, 2009

உள்காய்ச்சல் ஏறலையா உன் உள்ளம் மாறலையா



காளை காளை முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரிதானா
வாழ்வோமெ ஒண்னோடு ஒண்ணா
வாலிபம் அங்குது எந்திரி கண்ணா

காளை காளை முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போவது மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேர சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

உள்காய்ச்சல் ஏறலையா
உன் உள்ளம் மாறலையா
பந்திக்கு அழைதித்தேனே
பசி இல்லையா

நெஜமாத்தான் ஏங்குறியா
நீ என்ன பொம்பளையா.. ஹோய்
என்னை விட்டா உனக்கேதும்
வழி இல்லையா

அட மாமா..அழலாமா
நான் தாலி கட்டட்டா
அடி மானே ..திமிர் தானே
உன் கொட்டம் அடக்கிட
கற்றவன் நானே

காளை காளை முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரிதானா
நாடெல்லாம் என் பேர சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

பொம்பளைய சேராம
போய் சேர்ந்த ஆளுகள
கட்டையில தீகூட தீண்டாதையா
சேலைக்குள் தெரியாம
சிக்கிவிட்ட ஆம்பிள்ளைக்கு
சொர்ககத்தில் இடமெதும் கிடையாதம்மோய்
கிளிப்போலெ தோள் மேலே
நான் ஏறி கொள்ளட்டா
என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி கெட்டா..

காளை காளை முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரிதானா
நாடெல்லாம் என் பேர சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

No comments: