Saturday, March 7, 2009

மௌனங்கள் அழகு தான் ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு


ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே

தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே

தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வாராதே
சொல்லும் வரையில் பாரம் தீராதே தீராதே
மௌனங்கள் அழகு தான்
ஒ ஒ ஒ
ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
சம்பா நெல்லாலே..
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
நின்னால் பெண்ணாலே..

தேசம் வந்தால் கொஞ்சம்
கொஞ்சம் ..
குறு குறுக்கும் நெஞ்சம்
நெஞ்சம்..
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

No comments: