Saturday, March 7, 2009

ரேஞ்சு இறங்க வச்சிட்டே என் சிந்தனைய தேங்கி தழும்ப வச்சிட்டே


காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி விட்டுப்புட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேலே கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

ஏய் கிறுக்கி நான் திக்கி திக்கி
கத்தி மேலே நடக்குறேண்டி
கை வழுக்கி உன் கையை தொட்டு புடிக்கிறேண்டி
ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும்
பத்திக்கிற வத்திக்குச்சிடா
நீ பார்த்தால் உள்ளே தப்பு தண்டா நடக்குதடா
சோக்கா சிரிக்க வச்சுட்ட
சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சு வச்சுட்ட யப்பா
ரேஞ்சு இறங்க வச்சிட்டே
என் சிந்தனைய தேங்கி தழும்ப வச்சிட்டே

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போலத்தான் குலுங்குதடி
என் இளமை தண்டவாளம் விட்டு குதிக்குதடி
அட என் மனசு ஒரு நகைப்பெட்டி போலத்தான் இருக்குதடா
உன் வயசு அதை தொட்டு தொட்டு திருடுதடா
ஹே மச்சி புரிஞ்சு போச்சுடி
என் நெஞ்சு இப்போ சுத்தி சரிஞ்சி போச்சுடி

வெட்கம் உடைஞ்சுபோச்சுடா
என் மூளைக்குள்ள பச்சி பறந்து போச்சுடா ஐ ஐ

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற

என்னாடி விட்டுப்புட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேலே கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?

No comments: