Friday, March 6, 2009
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி
சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்
கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்
படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment